காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா ஹே ஹே ஹே ... கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா ந ந ந நா .....
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள்தான் சகியே ந ந ந நா ..... பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே ந ந ந நா .....
அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா? காதல் மடையா? இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே காதல் இதுவா..? எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா? தவறு செய்தால்.. முத்தம் தந்தென்னை திருத்திக்கனும் தண்டனை சரியா?