நானே வருகிறேன் கேளாமல் | Naane Varugiren Song Lyrics | O Kadhal Kanmani
Movie : O Kadhal Kanmani
Music :
#A.R.Rahman
Cast :
#Dulquer.Salmaan,
#Nithya.Menon
Year :
#2015
Lyrics :
#Vairamuthu
Singers : Shashaa Tirupati, Sathya Prakash
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
{2}
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு போய் சொல்ல
தெரியாதே ய்யா
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நீகள் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
தக்க திமி தக்க திமி
விழியாட
{3}
தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நீகள் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனதும் மறக்கிறேன்
நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
#பொல்லாத-என்-இதயம் #பொல்லாத-என் #பொல்லாத #பொ #ப #Naane-Varugiren #DQ #Dulquer #2015-Tamil-Songs-Lyric